Thursday 23 July, 2009

My current objective is ...

Hi Friends!
I am very much bent upon developing
http://engalblog.blogspot.com/
now.
Likely to return to this blog - once i am thrown out of that blogspot by
my boss, kasusobhana.
kggouthaman

Sunday 5 July, 2009

Sangeethamum Rasanaiyum

விரல் மீதிச் சுண்ணாம்பை விவரமாய்த்
தூணிலோ - சுவற்றிலோ தீற்றிவிடும்
சிவப்பு வாய்ச் சீமான்களே! - நீங்கள்
தேவைக்கு மேல் எடுத்தது ஏன்?


--------------------


ஆடாது அசங்காது வாவென்று - அந்தப் பாடகி
தலையை ஆட்டி ஆட்டிப் பாட;
அதை அவள் ஜிமிக்கிகளே மதிக்கலை!
அந்த மாயக் கண்ணனா மதிப்பான்?

-------------------


அந்தப் பாடகி உருகி உருகிப் பாடி
பக்தி, ராகம், லயம், ஸ்வரம் என்று
பன்முனைப் போர் தொடுத்ததும் -
உள்ளத்தைத் தொடவில்லை... ஆனால்
பின்னே வாய் மூடித் தம்புரா மீட்டும்
சிறுமியின் கண்களில் தெரியும்
கவிதைக்கு எல்லோரும் அடிமையானோம்!
----------------------